Tuesday, September 13, 2011

ஆதி.பிரசன்னா



இரத்த தானம் செய்தவர்: ஆதி.பிரசன்னா அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.மேரி குளோரியா அவர்கள், 
(திரு.ஆண்டனி - 9751075045 அவர்களின் தாயார்), மங்கலம்பேட்டை.

அறுவை சிகிச்சைக்கான காரணம்: இடுப்பு எலும்பு நழுவியது.

மருத்துவமனை: இராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
                               பாகூர், புதுச்சேரி.

திரு.பிரசன்னா அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SVBNRS

No comments:

Post a Comment