இரத்த தானம் செய்தவர்: ஆதி.பிரசன்னா அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.மேரி குளோரியா அவர்கள்,
(திரு.ஆண்டனி - 9751075045 அவர்களின் தாயார்), மங்கலம்பேட்டை.
அறுவை சிகிச்சைக்கான காரணம்: இடுப்பு எலும்பு நழுவியது.
மருத்துவமனை: இராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
பாகூர், புதுச்சேரி.
திரு.பிரசன்னா அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SVBNRS

No comments:
Post a Comment