இரத்த தானம் செய்தவர்: ப.முருகன் அவர்கள்.
இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.காமாட்சி அவர்கள் (திரு.சம்பத் 9894169307 அவர்களின் சகோதரி), ஒமிப்பேர் - மரக்காணம்.
அறுவை சிகிச்சைக்கான காரணம்: மகப்பேறு.
மருத்துவமனை: PIMS மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
காலாப்பட்டு, புதுச்சேரி.
திரு.முருகன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது.
No comments:
Post a Comment