Friday, October 07, 2011

ச.பிரபாகரன்


இரத்த தானம் செய்தவர்: திரு.ச.பிரபாகரன் அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.ஜமுனா பாய் அவர்கள்
(திரு.சுந்தர் ராவ் - 9597042922அவர்களின் மனைவி), விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: கல்லீரல் வீக்கம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.பிரபாகரன் அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEBNBR

1 comment:

  1. வாழ்த்துக்கள் பிரபாகரன்.

    ReplyDelete